கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்
இரா. முருகவேள்
இந்தியக் காடுகளில் புலிகள் குறைந்து வருகின்றன என்று கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உரத்த குரலில் பேசப்பட்டு வருகிறது.தற்போது புலிகளுக்குத் தனி காப்பகங்கள் அமைப்பதுதான் புலிகளைக் காக்க சிறந்த வழி என்று அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்பட்டு அரசு செயல்படுத்தி வருகிறது.இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மூன்று தமிழ்நாட்டில் உள்ளன.களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை ஆகியவை தவிரத் தற்போது சத்தியமங்கலத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
------
கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா. முருகவேள் -
என்ன நடக்கிறது இந்திய காடுகளில் - காடுரைகளின் தொகுப்பு.
------
கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா. முருகவேள் -
என்ன நடக்கிறது இந்திய காடுகளில் - காடுரைகளின் தொகுப்பு.
Κατηγορίες:
Έτος:
2019
Έκδοση:
First
Εκδότης:
CC
Γλώσσα:
tamil
Σελίδες:
65
Αρχείο:
PDF, 697 KB
IPFS:
,
tamil, 2019